News Archive

மெட்டிகள் கால்களின் நீண்ட விரலில் அணியப்படும். அத்துடன் காலப் போக்கில் பிற கால் விரல்களிலும் அணியத் தொடங்கிவிட்டனர் பெண்கள்.

மெட்டியானது மணமான பெண்கள் மட்டுமே வழக்கமாக அணிவார்கள். இது கர்ப்பப் பையை வலுவூட்டும். மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்டது. இது பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

இரண்டாவது கால் விரல்களில் மெட்டி அணிவதன் மூலம் ஏற்படும் அழுத்தமானது.

உடலுறவின் போது வலியை குறைக்க உதவுகின்றன என்று சில கலாச்சாரங்களில் குறிப்பிடுகின்றனர்.

திருமணமாகாத இந்து பெண்கள் மாதவிடாய் வலியை எளிதாக்க மூன்றாவது கால்விரல்கள் மீது மெட்டியினை அணிகின்றனர்.

இரண்டாவது கால்விரல்களில் மெட்டியினை அணிவதால் அந்த விரல்களில் ஏற்படும் அழுத்தமானது கருவுறும் வாய்ப்பினை அதிகரிக்கிறது. கருப்பையையும் வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இவ்வாறு மெட்டியினை அணியும் கலாச்சாரமானது பெண்களுக்கு நல்ல மருத்துவ பயன்களையும் அளிக்கிறது.

The toe rings (mettis) are worn on the long toes of the feet. Over time, women have started wearing them on other toes as well.

Mettis are usually worn only …

Read More

பண்பாடு, பழக்க வழக்கம், ஆரோக்கியம், அதிர்ஷ்டம் போன்ற காரணங்களுக்காக மோதிரத்தை அணியும் பாரம்பரியம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

நாம் எதற்காக மோதிரம் அணிகிறோம் என்பதை நாம் உணர்ந்து அணிவதன் மூலம் அதன் பலனை அடையலாம்.

மோதிரத்தை எந்தெந்த விரல்களில் அணிய வேண்டுமோ அந்தந்த விரல்களில் மட்டுமே அணிய வேண்டும்.

மோதிரம் அணிவதன் மூலம் உடலில் உள்ள ஆற்றலும் சக்தியும் அதிகரிக்கக் கூடும் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இடது கை மன ரீதியான நன்மைகளையும், வலது கை உடல் ரீதியான நன்மைகளையும் அளிக்கும் என்று பண்டைக் காலம் முதல் நம் முன்னோர்கள் நம்பி வருகின்றனர்.

கைகளில் உள்ள ஒவ்வொரு விரல்களுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கின்றன. அதன் மகத்துவத்தை அறிந்து மோதிரத்தை அணிவது பலனை அளிக்கும்.

ஒவ்வொரு கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் மோதிரம் அணியும் கையானது மாறுபடும்.

கட்டை விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:

*ஆரோக்கியம் மேம்படும்.

*ஆற்றல் புதுப்பிக்கப்படும்.

ஆள் காட்டி விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:

*ஆளுமை அதிகரிக்கும்.

*சுயமரியாதை கூடும்.

*தன்னம்பிக்கை வளரும்.

*பணியில் உயர்வு கிடைக்கும்.

*சிறந்த எதிர்காலம் அமையும்.

நடு விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:

*குடும்ப வாழ்க்கை சிறந்து விளங்கும்.

*பிறரை ஈர்க்கும் தன்மை அதிகரிக்கும்.

மோதிர விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:

*செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

* பணப் புழக்கம் அதிகரிக்கும்.

சுண்டு விரலில் மோதிரம் அணிவதன் மூலம்:

*உள்ளுணர்வு அதிகரிக்கும்.

*புரிந்துணரும் தன்மை அதிகரிக்கும்.

*ஹோர்மோன் சமநிலை உண்டாகும்.

இவ்வாறு பல பயன்களையும் மனதில் கொண்டு தான் இந்த மோதிரம் போடும் கலாச்சாரம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது.

The tradition of wearing a ring is still followed today for reasons such as culture, custom, health, and luck.

We can achieve its benefits by understanding why we wear a …

Read More

ஐந்தறிவு படைத்த தேனீக்களும் அறிவியல் நன்கு தெரிந்த அறிவாளிகளே!

ஒவ்வொரு பூக்களாகச் சென்று தேனைச் சேமிக்கும் தன்மை கொண்டவை தேனீக்கள்.

தேனீக்கள் மிகவும் புத்திசாலித்தனம் மிக்க பூச்சிகள்.

தேனீக்களின் கண் பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும் இலக்குகளைக்கூட அதனால் உணர முடியும் குணாதிசயம் கொண்டது.

அதீ நவீன முறையில் தொடர்பு கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது தேனீக்கள்.

மேலும் கீழும் ஆடிக்கொண்டே இருக்கும் தேனீக்கள் தங்களுக்குள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டே இருக்கும்.

உணவினை எடுக்கச் சென்ற தேனீயானது மறுபடியும் தன்னுடைய கூட்டிற்கு வந்தடைய மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருக்கும் தேனீக்களை பார்த்து அடையாளம் கண்டுகொள்கிறது.

உணவு எங்குள்ளது என்ற தகவல்களையும் தங்களுக்குள் தொடர்பு கொண்டு பரிமாறிக்கொள்கின்றன.

அது மட்டுமல்ல மேலும் கீழும் ஆடும் தேனீக்களானது தங்களுடைய ஆட்டத்தினை வைத்து சூரியனை நோக்கிப் பறக்கிறதா அல்லது தள்ளிப் பறக்கிறதா அல்லது எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறது.

அத்துடன் பூமியினுடைய சுழற்சியைக் கொண்டும் மின் காந்த அலைகளைக் கணக்கிட்டும் சரியான இடத்தினையும் தேனீக்களால் ஞாபகப்படுத்திக் குறிப்பிட முடியும்.

இவ்வாறு தேனீக்களும் அறிவியல் அறிந்த அறிவாளிகளே!!!

 

Bees, who have five senses, are knowledgeable and knowledgeable about science!

Bees have the ability to go to each flower and store honey.

Bees are very intelligent insects.

They …

Read More

சிக்கன் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, சாதம், சாம்பர், ரசம், பால்பாயசம் உள்ளிட்ட உணவுகள் மட்டுமில்லாமல், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து உணவுகளையும் இந்த ரோபோ சமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுகளை எல்லாம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது குறித்து, இந்த ரோபோவில் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாக கூறியுள்ள சரவணன், என்ன உணவை தயாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்த பின்பு, அதற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை இந்த ரோபாவில் செலுத்தினால் போதும், வாடிக்கையாளர்கள் விரும்பும் அளவு மற்றும் சுவையில் இந்த ரோபோ உணவை தயாரித்து கொடுத்துவிடும் என்கிறார்.

மதுரையில் ரோபோ செப் (Robo chef) எனும் பெயரில் 800 வகையான உணவுகளை தயாரிக்கும் ரோபோவை மென்பொறியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். சமையலறையில் பெண்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறி வெட்டும் கருவி, இண்டக்ஷன் ஸ்டவ் என பல்வேறு கருவிகள் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப அறிமுகமாகி கொண்டு தான் வருக்கின்றன. அந்த வகையில் தற்போது புதிதாக வந்துள்ளது ரோபோ செப். மதுரையை சேர்ந்த மென்பொறியாளர் சரவணன் சுந்தரமூர்த்தி என்பவர், ஒரு குழுவை உருவாக்கி கடந்த 6 ஆண்டுகளாக முயற்சித்து இதனை உருவாக்கி உள்ளார்.

மதுரை சிக்கன் பிரியாணியின் சுவையை மதுரையில் தயாரித்தால்தான் தரமுடியும் என்பதை இந்த ரோபோ மாற்றுமென்றும், உலகின் எந்த மூலையில் கொண்டு சென்று சமைத்தாலும் அதே சுவையை இந்த ரோபோ செப் கொடுக்கும் என்கிறார் சரவணன் சுந்தர மூர்த்தி. சமையல் கலைஞரின் தேவைக்காகவே இந்த ரோபோ உருவாக்கப்பட்டதே தவிர, சமையலர்களே இல்லாத நிலையை உருவாக்குவதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சிறந்த ஸ்டார்ட்டப் நிறுவனம் என்ற விருதைப் தனது நிறுவனம் பெற்றிருப்பதாகவும், துபாய் அரசின் உதவியுடன் அங்கு நடைபெற்ற உலகளவிலான கண்காட்சியிலும் இடம்பெற்று பலரின் பாராட்டுகளையும் இந்த ரோபோசெஃப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

A software engineer has developed a robot in Madurai called Robo Chef that can prepare 800 types of dishes. Various devices such as mixers, grinders, juice makers, coffee makers, vegetable …

Read More

இன்றைய காலத்தில் இருக்கும் மிக பெரிய பிரச்சனை என்ன என்று தேடினால் கண்டிப்பாக அது முடி உதிர்தல் ஆக தான் இருக்கும். குறிப்பாக ஏசி உள்ள இடங்களில் வேலை செய்வோர், இரவில் அதிக நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள், போன்றவர்களுக்கு இந்த முடி உதிர்வு அதிகமாக இருக்கும். இதனால் தான் வெளி நாடுகளுக்கு சென்று வேலை செய்பவர்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக உள்ளது.

தயாரிப்பு முறை

இப்போது கண்ணாடி பௌல் ஒன்றை எடுத்து அதில் சீவி வைத்த பூண்டை போடுங்கள். தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஒரே அளவில் எடுத்துக் கொள்ளுங்கள் இரண்டையும் கண்ணாடி பெளில் உள்ள பூண்டுடன் சேர்த்து மூடுங்கள். இறுக்கமாக மூடி 7 தொடக்கம் 10 நாட்கள் வரை வெயிலில் வையுங்கள்.

வெயிலில் நன்றாக எண்ணெய், மற்றும் பூண்டு மிக்ஸ் ஆகிவிடும். இதனை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் விட்டுவிட்டு மெல்லிய ஷாம்பு பூசி குளியுங்கள். அவ்வளவு தான். உதிர்ந்த முடிகள் மீண்டும் முளைத்து முடி உதிர்வது நின்று விடும்..!

எது எப்படி போனாலும் முடி உதிர்தல் எம் இளமையையும் முதுமையாக்கிவிடும். இவற்றுக்கு வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை கொண்டு இலகுவாக எண்ணெய் செய்துகொள்வோம். இதற்கு தேவையான பொருட்கள் : விளக்கெண்ணெய், சுத்தமான தேங்காய் எண்ணெய், மற்றும் பூண்டு. முதலில் பூண்டை தோல் உரித்து கேரட் சீவும் கட்டரில் சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.

If you look for the biggest problem in today's time, it will definitely be hair loss. Especially for those who work in places with AC, those who stay awake for …

Read More