Science News

தேனீக்களும், அறிவியலும்

ஐந்தறிவு படைத்த தேனீக்களும் அறிவியல் நன்கு தெரிந்த அறிவாளிகளே! ஒவ்வொரு பூக்களாகச் சென்று தேனைச் சேமிக்கும் தன்மை கொண்டவை தேனீக்கள். தேனீக்கள் மிகவும் புத்திசாலித்தனம் மிக்க பூச்சிகள். தேனீக்களின் கண் பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும் இலக்குகளைக்கூட அதனால் உணர முடியும் குணாதிசயம் கொண்டது. …

Read More

முடி உதிர்வுக்கான சிறந்த தீர்வு பூண்டு எண்ணெய்!

இன்றைய காலத்தில் இருக்கும் மிக பெரிய பிரச்சனை என்ன என்று தேடினால் கண்டிப்பாக அது முடி உதிர்தல் ஆக தான் இருக்கும். குறிப்பாக ஏசி உள்ள இடங்களில் வேலை செய்வோர், இரவில் அதிக நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள், போன்றவர்களுக்கு இந்த …

Read More

குளிர் காலத்தில் கீரையை சாப்பிடலாமா?

கீரை ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் புட் ஆகும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் இதில் போதுமான அளவில் காணப்படுகின்றன, மேலும் இது மிகக் குறைந்த கலோரிகளையும் கொண்டுள்ளது. கீரை இரத்த சோகை குறைபாட்டை நீக்குகிறது. ஆக்ஸிஜனேற்றங்கள் …

Read More

உடலுக்கு வலுவை சேர்க்கும் தானியங்கள்!

வரகு உடல் எடையை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளை தடுக்கும். கொண்டைக்கடலை பக்கவாத நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. சோயாபீன்ஸ் இதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக புரதம், நார்ச்சத்து உள்ளது. உறுதியான எலும்புகளை உருவாக்கி உடலை வலுவாக்கும். மெனோபாஸ் …

Read More

குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கும் எள்!

எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன. தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும். எள்ளின் இலைகளை எடுத்து நீரில் …

Read More

சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வருவது சருமத்திற்கு நலம் சேர்க்கும். சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்வதற்கும் துணைபுரியும். உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்து குறைபாடு இருப்பது ரத்த சோகைக்கு காரணமாகிறது. வெல்லத்தில் இந்த இரண்டு சத்துக்களும் இருக்கிறது. வெல்லத்தில் துத்தநாகம், …

Read More

இளநீர் அருந்துவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்

தென்னை மரமானது வெப்பம் மிகுந்த நாடுகளில் ஒரு பயிர் மரமாக அதிகம் வளர்க்கப்படுகிறது. நம் சமையல்களில் பயன்படுத்தும் தேங்காயானது இந்த தென்னை மரங்களில் இருந்து தான் கிடைக்கின்றன. தென்னை மரங்களில் தேங்காய் காயாக இருக்கும் போது இளநீர்  எனப்படுகிறது. இளநீரானது இயற்கையானது …

Read More

வல்லவராய் வாழ வைக்கும் வல்லாரைக் கீரை!!

மருத்துவ குணாதிசயங்கள் நிறைந்த கீரையாக வல்லாரை விளங்குகிறது. வியப்பூட்டும் வகையில் வாய்ப்புண்களைக் குணப்படுத்தும் வல்லமை படைத்தது வல்லாரைக் கீரை. ஞாபகசக்தியை அதிகரித்து மூளையை நன்கு சுறுசுறுப்பாக இயக்க வல்லது இந்த வல்லாரைக் கீரை. அதுமட்டுமல்ல பலவித நோய்களையும் கட்டுப்படுத்தும் தன்மை  வல்லாரைக்கு …

Read More